News May 10, 2024
26 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 26 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரம் முறை மகளிர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இதில் திருநங்கைகள் 13 லட்சத்து 3 ஆயிரம் முறையும், மாற்றுத்திறனாளிகள் 16 லட்சத்து 39 ஆயிரத்து 699 முறையும் பயன் பெற்றுள்ளதாக ஈரோடு மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Similar News
News August 15, 2025
ஈரோடு: ரூ.72,000 சம்பளத்தில் வேலை!

ஈரோடு மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் <
News August 15, 2025
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினவிழா

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. காலை 9:05 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின், அணிவகுப்பு மரியாதை, சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் கவுரவிப்பு, சிறந்த அரசு பணியாளர்கள் பாராட்டு, நலத்திட்ட உதவி, அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
News August 15, 2025
ஈரோடு: B.E முடித்தால் சூப்பர் வேலை!

ஈரோடு: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த <