News February 17, 2025
26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள்

கிருஷ்ணகிரியில் 2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 26 மாதங்களில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் 221 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. ஓசூரை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை, பர்கூர் பள்ளியில், 13 வயது மாணவியை, கூட்டு பலாத்காரம் செய்த ஆசிரியர்கள் என பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கடந்த ஆண்டு மட்டும் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
கிருஷ்ணகிரி: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 17, 2025
கிருஷ்ணகிரியில் பிரச்சனைகள் தீர இதை பண்ணுங்க

கிருஷ்ணகிரியில் கன்னம்பள்ளி வெங்கட்ரமண கோயில் அமைந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் வெங்கட்ரமணர் கோயிவிந்தராசரை சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
கிருஷ்ணகிரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க


