News February 17, 2025
26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள்

கிருஷ்ணகிரியில் 2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 26 மாதங்களில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் 221 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. ஓசூரை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை, பர்கூர் பள்ளியில், 13 வயது மாணவியை, கூட்டு பலாத்காரம் செய்த ஆசிரியர்கள் என பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கடந்த ஆண்டு மட்டும் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
கிருஷ்ணகிரி: தீராத நோய்களை தீர்க்கும் வள்ளி குளம் தீர்த்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில், மலை மேல் அமைந்துள்ளது கந்தர்மலை முருகன் கோவில். இங்குள்ள குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர்
News November 23, 2025
கிருஷ்ணகிரி: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 23, 2025
கிருஷ்ணகிரி: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <


