News January 2, 2025

255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது

image

விழுப்புரத்தில் 2024ஆம் ஆண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. 4 கொள்ளை, 28 வழிப்பறி, 360 திருட்டு என மொத்தமாக 392 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 255 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 போ் கைது செய்யப்பட்டு, ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 34 கொலை சம்பவங்களில் 62 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Similar News

News November 18, 2025

விழுப்புரம்:லாரி மோதி இளைஞர் பலி!

image

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் தேவேந்திரன் இருவரும் கட்டிட தொழிலாளிகள் நேற்று (நவ.17) இருவரும் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் போது மதுரபாக்கம் அருகே எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News November 18, 2025

விழுப்புரம்:லாரி மோதி இளைஞர் பலி!

image

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் தேவேந்திரன் இருவரும் கட்டிட தொழிலாளிகள் நேற்று (நவ.17) இருவரும் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் போது மதுரபாக்கம் அருகே எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News November 18, 2025

விழுப்புரம்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!