News January 2, 2025

255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது

image

விழுப்புரத்தில் 2024ஆம் ஆண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. 4 கொள்ளை, 28 வழிப்பறி, 360 திருட்டு என மொத்தமாக 392 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 255 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 போ் கைது செய்யப்பட்டு, ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 34 கொலை சம்பவங்களில் 62 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Similar News

News November 22, 2025

விழுப்புரம்: ஓடும் பேருந்தில் 6 பவுன் நகை திருட்டு!

image

விழுப்புரம் பூந்தோட்டம் காமதேனு நகரைச் சோ்ந்தவா் ரா.பாலன் (44). இவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகா. இவா்கள் மூவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனா். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, நாகா அணிந்திருந்த 6 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்துள்ளது. புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் செய்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.

News November 22, 2025

விழுப்புரம்: ஓடும் பேருந்தில் 6 பவுன் நகை திருட்டு!

image

விழுப்புரம் பூந்தோட்டம் காமதேனு நகரைச் சோ்ந்தவா் ரா.பாலன் (44). இவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகா. இவா்கள் மூவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனா். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, நாகா அணிந்திருந்த 6 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்துள்ளது. புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் செய்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.

News November 22, 2025

விழுப்புரம்: திமுக கவுன்சிலர் மீது பாலியல் புகார்!

image

விழுப்புரம்: திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக, தன்னை மிரட்டி, தனிமையில் இருந்து, அதை வீடியோ எடுத்ததாக கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது பாஸ்கரனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

error: Content is protected !!