News April 23, 2025
25 வருடம் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பாரில் கடந்த 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட இருதரப்பினர் மோதலில் கைதான அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அரசு (47) என்பவர் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அரசை நேற்று மங்கலம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


