News November 10, 2024
24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு

திருக்கோவிலூர் வட்டம் ரிஷிவந்தியம் அருகே மேமாலூர் கிராமம் உள்ளது. இதில் நேற்று உயர்நீதிமன்ற உத்தரவின்படி மேமாலூர் ஏரி வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பிரச்சனை ஏதும் ஏற்படாத வண்ணம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினரை நியமித்து மேமாலூர் காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
Similar News
News December 11, 2025
கள்ளக்குறிச்சி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SHARE IT
News December 11, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE பண்ணுங்க.


