News November 24, 2024
24 மணி நேர குடிநீர் திட்டம் தாம்பரத்தில் விரைவில் அமல்

தாம்பரம் மாநகராட்சியில் அனைவருக்கும் சீரான வகையில் குடிநீர் கிடைக்கும் நோக்கத்தில், 24 மணி நேர குடிநீர் திட்டம் முதல் கட்டமாக 5 வார்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, டெண்டர் கோரப்பட்டதை அடுத்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக அண்ணா பல்கலை., வாயிலாக, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரிரு நாட்களில் தேவையான உபகரணங்கள் இறக்கப்பட்டு விரைவில் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கும்.
Similar News
News November 11, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பை இன்று (நவம்பர் -11) வெளியிட்டுள்ளது, அதில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது வாகனங்கள் பழுதாகி நின்றால் சாலையிலே நின்று வாகனத்தின் பழுதை சரி செய்யும் பொழுது பின்னால் வரும் வாகனங்கள் அறியும் வகையில் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும். இல்லையென்றால் தேவை இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
News November 11, 2025
செங்கல்பட்டு: இளைஞர்களே செம வாய்ப்பு.. உடனே APPLY!

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 11, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

செங்கை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <


