News March 25, 2025
230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம்!

தமிழகத்தில் வரும் மார்ச் 28- ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வைக் கண்காணிக்க 230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 9, 2025
சேலம்: ரூ.85,000 சம்பளம் – 300 காலிப்பணியிடங்கள்!

சேலம் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000/- வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 9, 2025
தென்னை விவசாயிகளுக்கு சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் தென்னை பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் விபரங்கள் தற்போது, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு, இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், வட்டார வேளாண் அலுவலகங்களில் சென்று, சரி பார்த்து கொள்ளுமாறு, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
சேலம்: பறவைகள் கணக்கெடுப்பு – அழைப்பு!

சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் டிச.27 மற்றும் 28, 2025 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் வனத்துறை, அறிவியல் நிறுவனங்கள். தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு வனச்சரக அலுவலர் 99433-55449 தொடர்பு கொள்ளலாம்.


