News March 25, 2025

230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம்!

image

தமிழகத்தில் வரும் மார்ச் 28- ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வைக் கண்காணிக்க 230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News November 21, 2025

பார்சல்களுக்காக முதல் முறையாக தனி ரயில்

image

தெற்கு ரயில்வே சார்பில் பார்சல்களை மட்டும் அனுப்புவதற்கு தனியாக 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் வரும் டிச.12-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. மங்களூரு-சென்னை ராயபுரம் வரை இயக்கப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த பெட்டிகளில் தலா 23 டன் பார்சல் ஏற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வரும் நவ.22- ஆம் தேதி முதல் நவ.24- ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஓசூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுமார் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 21, 2025

சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வரும் நவ.22- ஆம் தேதி முதல் நவ.24- ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஓசூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுமார் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!