News August 31, 2025
22 மதுக்கடைகளை மூட உத்தரவு

நெல்கட்டும்செவலில் நாளை (செப்.1) சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டவுள்ளது. இதையொட்டி அவரின் வாரிசு சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள 22 மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 1, 2025
தென்காசி: ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் RAILWAY வேலை!

தென்காசி இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இங்கே <
News September 1, 2025
தென்காசி மக்களே உங்க பகுதில குடிநீர் வருதா??

தென்காசி மாவட்டத்தில் 13521 குடிநீர் இணைப்புகள் கொடுக்கபட்டு குடிநீர் 2 -3 நாட்கள் ஒரு முறை வழங்கபட்டு வருகிறது. புதிய வீடுகளுக்கு – ரூ.6000 இணைப்பு வழங்கபடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் குடிநீர் வராமல் இருந்தாலோ (அ) குடிநீர்க்கு அதிக கட்டணங்கள் வசூலித்தாலோ தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633-222228 தெரியபடுத்துங்கள். தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க..
News September 1, 2025
சொக்கம்பட்டியில் பிரதமரின் மான் கி பாத் நிகழ்வு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 146 பூத்தில் நேற்று (ஆக 31) பா.ஜ.க தென்காசி கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் “மனதின் குரல்” #mannkibaat2025 நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி கண்டுகளித்தனர். 125-வது #MannKiBaat ல் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்வுகளை பற்றி உரையாற்றினார்.