News August 3, 2024
206 பேரை காணவில்லை: பினராயி விஜயன்

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 206 பேரை காணவில்லை என, கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பலரது நிலைமை என்னவென்றே தெரியவில்லை. இதையடுத்து ராணுவம், இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
திருப்பதி தரிசன புக்கிங் சற்று நேரத்தில் தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் புக்கிங் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் சுப்ரபாதம், தோல் மாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைக்கும் புக்கிங் செய்யலாம். இன்று காலை 10 மணி முதல் வரும் 20-ம் தேதி காலை 10 மணி <
News November 18, 2025
திருப்பதி தரிசன புக்கிங் சற்று நேரத்தில் தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் புக்கிங் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் சுப்ரபாதம், தோல் மாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைக்கும் புக்கிங் செய்யலாம். இன்று காலை 10 மணி முதல் வரும் 20-ம் தேதி காலை 10 மணி <
News November 18, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று(நவ.18) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிந்து 84,787 புள்ளிகளிலும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,957 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bajaj Finance, Tata Steel, Jio Financial, Larsen, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2% – 5% சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


