News March 24, 2024
20,000 பேர் அஞ்சல் வாக்கு அளிக்க ஏற்பாடு!

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுபவர்கள், பறக்கும் படையினர், மண்டல அளவிலான நுண் பார்வையாளர்கள் என தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 20,000 மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News February 8, 2026
BREAKING: சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

சேலம், சீலநாயக்கன்பட்டியில் தவெக சார்பில் நடைபெறவுள்ள பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பிப்.13-ம் தேதி நடைக்கும் நிகழ்ச்சிக்கு பிற்பகல் 12 மணி முதல் 3 மணிக்குள் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும், குழந்தைகள், கர்ப்பிணிகள் கலந்து கொள்ளகூடாது என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 8, 2026
சேலம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
தாரமங்கலம் அருகே பேரதிர்ச்சி!

தாரமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற வேப்பமரத்து காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. இத்திருவிழா முடிந்து நேற்று முன்தினம் கோயிலுக்கு மறுபூஜை செய்ய பூசாரிகள் (ம) ஊர் பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது, அம்மன் சிலையில் இருந்த 2.5 பவுன் தங்க தாலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


