News January 22, 2025
200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மட்டுமின்றி, சொத்துவரி செலுத்தாத வீடுகளிலும், குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரே மாதத்தில் வரி செலுத்தாத 200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வரி பாக்கியை உடனே செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
திண்டுக்கல்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.<
News August 9, 2025
திண்டுக்கல்: உழவர் சந்தை விலை நிலவரம்

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய(ஆக.9) காய்கறி விலை நிலவரம்: கத்தரிக்காய்: ரூ.50-96, தக்காளி: ரூ.35-50, வெண்டைக்காய்: ரூ.40-50, புடலை: ரூ. 30-50, அவரைக்காய்: ரூ.40-70, பச்சை மிளகாய்: ரூ.40-70, முள்ளங்கி: ரூ.25-30, உருளைக்கிழங்கு: ரூ.40-50, முட்டைக்கோஸ்: ரூ.30, கேரட் ரூ.70, ரூ.50 பீட்ரூட்: ரூ.40-60, பட்டர் பீன்ஸ்: ரூ.140-160, சோயா பீன்ஸ்: ரூ.120-140, காலிபிளவர்: ரூ.30-ரூ.40.
News August 9, 2025
திண்டுக்கல்: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம்! CLICK

திண்டுக்கல் மக்களே..,நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரங்கள், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். உடனே SHARE!