News June 13, 2024

200 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

image

முத்துப்பேட்டை அடுத்த செருகளத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று 200 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்று சட்டநாதன் சிவாச்சாரியார் தலைமையில் 15க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Similar News

News August 20, 2025

திருவாரூர்: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

திருவாரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>>, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

திருவாரூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! (<<17460306>>பாகம்-2<<>>)

News August 20, 2025

திருவாரூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!