News August 25, 2024

200 கிலோ வெடிமருந்து பதுக்கிய பெண் கைது

image

கடலூர் டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் நொச்சி காடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பட்டாசுகள் தயாரிக்க உரிய அனுமதியின்றி 200 கிலோ வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (38), அவரது தாய் ஞான சௌந்தரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து ஞான சௌந்தரியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேசை தேடி வருகின்றனர்.

Similar News

News November 23, 2025

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

News November 23, 2025

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

News November 23, 2025

கடலூர் அருகே துப்பாக்கி சூடு

image

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி வல்லம்படுகை நவீன் என்பவரை நேற்று அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் காவலர்களை கத்தியைக்காட்டி மிரட்யுள்ளார். இந்நிலையில், அவரின் ஆயுதத்தை மீட்க இன்று காலை மாரியப்பா நகர் பகுதியில் போலீசார் அவரை அழைத்த சென்றபோது மீண்டும் கத்தியால் வெட்ட முயற்சித்ததால் அவரை சுட்டு பிடித்தனர்.

error: Content is protected !!