News June 30, 2024
20 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் ஆட்சியர்

அரக்கோணம் வட்டாட்சியர் செல்வி சோளிங்கருக்கும், சோளிங்கர் வட்டாட்சியர் ஸ்ரீதேவி அரக்கோணதிற்கும், ஆற்காடு வட்டாட்சியர் அருள் செல்வம் வாலாஜாவுக்கும், வாலாஜா வட்டாட்சியர் வெங்கடேசன் திண்டிவனம் நகரி ரயில் பாதை ஆற்காட்டுக்கும், வாலாஜா தனி வட்டாட்சியர் ராஜலட்சுமி சோளிங்கருக்கும் என மொத்தம் 20 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
ராணிப்பேட்டை பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
ராணிப்பேட்டை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின்<


