News May 24, 2024
20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கடந்த 2020ம் ஆண்டு 10வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீரங்கன் என்பவரை தூத்துக்குடி மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நீதிபதி குற்றவாளியான ஸ்ரீரங்கனுக்கு 20வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.7,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News May 7, 2025
தூத்துக்குடி : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️தூத்துக்குடி SP- ஆல்பர்ட் ஜான் – 04612330111
▶️கோவில்பட்டி DSP – ஜெகநாதன் -9865695944
▶️சாத்தான்குளம் DSP – சுபகுமார் – 9498183830
▶️விளாத்திகுளம் DSP – அசோகன் – 8072667032
▶️ஸ்ரீவைகுண்டம் DSP – ராமகிருஷ்ணன் -9442587777
▶️திருச்செந்தூர் DSP – மகேஷ் குமார் -7708467248
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)
News May 7, 2025
தூத்துக்குடியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட விற்பனை அதிகாரி காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News May 7, 2025
உடன்குடி அருகே கார் விபத்தில் மாணவர் பலி

திசையன்விளை கரைச்சுத்துபுதூர் சாய்ராம்(18), பிளஸ் டூ மாணவரான இவர் தன் உறவினர் சிலருடன் திருச்செந்தூரில் ஒரு திருமணத்திற்காக நேற்று காரில் வந்துள்ளார். கார் உடன்குடி சமாதானபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சாய்ராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.