News September 28, 2024
20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்!

திண்டுக்கல், புறநகர், சாணார்பட்டி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம், ஜாபர் சாதிக், ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் ஆய்வு செய்தனர். 150 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். ரூ.6 லட்சம் அபராதமும் விதித்தனர்.
Similar News
News November 18, 2025
திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு!

திண்டுக்கல் மக்களே, வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் https://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 94990 55924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE IT!
News November 18, 2025
திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு!

திண்டுக்கல் மக்களே, வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் https://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 94990 55924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE IT!
News November 18, 2025
திண்டுக்கல்: உள்ளூரில் சூப்பர் வேலை! APPLY NOW

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Hinduja Housing Finance நிறுவனத்தில் ஆண்களுக்கு மட்டும் 15 Field Sales Officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி Home Loan – Sales செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் ரூ.15,000-18,000+ESI+PF+ Incentive வழங்கப்படுகிறது. படித்த 35 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <


