News September 28, 2024
20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்!

திண்டுக்கல், புறநகர், சாணார்பட்டி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம், ஜாபர் சாதிக், ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் ஆய்வு செய்தனர். 150 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். ரூ.6 லட்சம் அபராதமும் விதித்தனர்.
Similar News
News November 24, 2025
BREAKING: விடுமுறையா? திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.24) கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
News November 24, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.25) கோவிலூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியபட்டி, உசிலம்பட்டி, சத்திரப்பட்டி, ஆத்தூர், விருப்பாச்சி, புலியூர்நத்தம், அம்பிளிக்கை, செம்பட்டி, , கசவனம்பட்டி, மேட்டுப்பட்டி, பூதிபுரம், வடமதுரை, அடியனூத்து, நாகல்நகர், செங்குறிச்சி, சிலுவத்தூர், செந்துறை, பிள்ளையார்நத்தம், காந்திகிராமம், தொப்பம்பட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு. SHARE IT!
News November 24, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்களின் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (நவம்பர் 23) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், பட்டியலில் கொடுக்கப்பட்ட உதவி எண்களை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளைப் பெறலாம். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இதற்காக அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தியுள்ளது.


