News April 3, 2025

கோழி இறைச்சி சாப்பிட்ட 2 வயது சிறுமி சாவு… எச்சரிக்கை!

image

ஆந்திராவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி உயிரிழந்தார். பல்நாட்டைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் இருந்த வேக வைக்காத கோழி இறைச்சியை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நிலை பாதித்த நிலையில் பலியானார். 2021-ல் பறவை காய்ச்சலுக்கு ஹரியானாவில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து 2ஆவது உயிரிழப்பு தற்போது நேரிட்டுள்ளது. ஆகவே, இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிடுங்கள். SHARE IT!

Similar News

News November 20, 2025

திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.21) மின் பராபரிப்பு மணி நடைபெற உள்ளதால் ரெட்டியபட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, லிங்கவாடி, பா.புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, முத்தனங்கோட்டை, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT

News November 20, 2025

திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.21) மின் பராபரிப்பு மணி நடைபெற உள்ளதால் ரெட்டியபட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, லிங்கவாடி, பா.புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, முத்தனங்கோட்டை, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT

News November 20, 2025

பலவித நோய்களை குணப்படுத்தும் மேஜிக் மூலிகை!

image

சிவகரந்தை மூலிகை பொதுவாக கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள் மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைவதாக சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். ➤சிவகரந்தை செடி முதல் வேர் வரையிலான பகுதிகளை எடுத்து உலர்த்தி தூளாக்கிக்கொள்ளுங்கள் ➤இதனை தேன் (அ) நாட்டுச்சர்க்கரை (அ) நெய்யுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளைகளும் எடுத்துக் கொண்டால் அருமையான பலன்கள் கிடைக்கும். SHARE.

error: Content is protected !!