News August 5, 2025

கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் அருகே கோயில் ஒன்றில் ஆடிமாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கு பாத்திரம் ஒன்றில் சூடாக ரசம் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த 2 வயது குழந்தை எதிர்பாராத விதமாக அதனுள் விழுந்ததில் உடல் முழுவதும் வெந்து உயிரிழந்துள்ளது. குழந்தைகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இச்சம்பவம் உணர்த்துகிறது.

Similar News

News March 5, 2026

விஜய் கூட்டணியில் பெரிய கட்சி.. சற்றுநேரத்தில் அறிவிப்பு

image

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணியும், திமுக கூட்டணியில் இணைய திருமாவும் முட்டுக்கட்டை போட்டதால், ராமதாஸ் இதுவரை கூட்டணியை அறிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில், தைலாபுரம் இல்லத்தில் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி செல்ல ராமதாஸ் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 5, 2026

அது வெறும் குரங்கல்ல.. 13-ம் நாள் காரியம் செய்த மக்கள்!

image

குரங்கிற்கு காரியமா என தோன்றலாம். ஆனால், ம.பி.,யின் டலபட்புரா மக்கள், அது தங்கள் வீட்டின் அங்கம் என உருகுகின்றனர். பல ஆண்டுகள் தங்களுடன் வாழ்ந்து வந்த குரங்கு விபத்தில் இறந்துவிட கிராமமே சோகத்தில் மூழ்கியது. கண்ணீர் மல்க இறுதி மரியாதை செய்தவர்கள், 13-ம் நாள் காரியமும் செய்துள்ளனர். குரங்கின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குரங்குடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர்.

News March 5, 2026

மகளிருக்கு ₹7,000.. தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி

image

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹5,000 ஏற்கெனவே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனையடுத்து, அரசு ஓய்வூதியம் பெறும் ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ₹7,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், மகளிருக்கு மேலும் சில மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!