News April 19, 2024

2 வாக்குகள் பதிவு செய்யும் வாக்காளர்கள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபைத் தொகுதித் தேர்தலுக்கும் சேர்த்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 272 வாக்குச்சாவடிகளை கொண்ட அத்தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி என 2 வாக்குகளை அத்தொகுதி வாக்காளர்கள் பதிவு செய்து வருகின்றனர். 1 மணி நிலவரப்படி அங்கு 34.39% வாக்குகள் பதிவாகி உள்ளன.

Similar News

News May 7, 2025

செங்கல்பட்டு அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News May 7, 2025

செங்கல்பட்டு அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News May 7, 2025

3-வது குழந்தை பெத்துக்கலாமா? வேண்டாமா?

image

3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து TN அரசு பரிசீலித்து வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாக வைத்தே நிதிப்பகிர்வு, MP தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், எவ்வித நீண்ட கால திட்டங்களும் இன்றி மக்கள் தொகையை பெருக்க நினைத்தால், தமிழ்நாடும் வட மாநிலங்களை போல எதிர்காலத்தில் மாறிவிடும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். வேறு என்னதான் தீர்வு? நீங்க சொல்லுங்க..

error: Content is protected !!