News May 6, 2024

+2 RESULT: காஞ்சிபுரம் 30வது இடம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 12,541 பேர் முடிவுக்காக காத்திருந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 92.28% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.46% உயர்ந்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம் 30வது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.

Similar News

News May 8, 2025

அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவை

image

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் உலகப் புகழ்பெற்றவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவை அதன் தனித்துவமான நெசவு நுட்பம், ஜரி வேலைப்பாடுகள், நீடித்து நிலைத்திருக்கும் தரம் மற்றும் வண்ணங்களின் பிரகாசம் ஆகியவற்றால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு, இந்திய அரசு புவியியல் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க மக்களே!

News May 7, 2025

காஞ்சிபுரம் காவல் அதிகாரிகள் எண்கள்

image

▶காஞ்சிபுரம் எஸ்.பி. ஷண்முகம் – 94442112749, ▶கூடுதல் மாவட்ட எஸ்.பி.க்கள் மார்ட்டின் ராபர்ட் – 9940166242, அண்ணாதுரை – 9444415815, தங்கவேல் – 9443221400, ▶மாவட்ட துணை எஸ்.பி.க்கள் சங்கர் கணேஷ் – 9498100261, கீர்த்திவாசன் (ஸ்ரீபெரும்புதூர்) – 9498231546, சரண்யா தேவி (மதுவிலக்கு அமல் பிரிவு) – 8526692563, கங்காதரன் (குற்றபுலனாய்வு பிரிவு) – 9443477675. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!