News April 16, 2025
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Similar News
News December 7, 2025
Sports 360°: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

*WC துப்பாக்கி சுடுதல், மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சுருச்சி சிங் தங்கம் வென்றார் *ஆடவர் பிரிவில் சாம்ராட் ராணாவுக்கு வெண்கலம் கிடைத்தது *ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப்-ன் மகத்தான ஆட்டத்தால், NZ Vs WI முதல் டெஸ்ட் டிரா ஆனது *ILT20-ல் துபாய் கேபிடல்ஸை, கல்ஃப் ஜெயண்ட்ஸ் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது *ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அரையிறுதியில், இந்தியா-ஜெர்மனி இன்று பலப்பரீட்சை
News December 7, 2025
பாமக விவகாரம்.. EC-க்கு அதிகாரமில்லை: டெல்லி HC

PMK உள்கட்சி விவகாரத்தில் தலையிடுவதற்கு EC-க்கு அதிகார வரம்பு இல்லை என டெல்லி HC தெரிவித்துள்ளது. PMK தலைவர் விவகாரத்தில் EC-ன் முடிவுக்கு எதிராக ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் உள்கட்சிக்குள் நிகழ்ந்த தனிப்பட்ட பிரச்னைக்கு சிவில் நீதிமன்றத்தை நாட ராமதாஸை அறிவுறுத்தியுள்ள HC, அன்புமணி நடத்திய பொதுக்குழு முறையானதா என்பதை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது.
News December 7, 2025
விஜய் கட்சியில் மற்றொரு தலைவர் இணைகிறாரா?

திமுக உடனான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக, பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்., தலைமை விரைவில் நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், தவெகவில் இணைய அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில், மயிலாடுதுறையில் சீட் கிடைக்காததற்கு திமுகவின் தலையீடே காரணம் என அதிருப்தியில் இருந்த <<18476742>>பிரவீன்<<>>, சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசினார்.


