News November 18, 2024

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்ததில் 2 பேர் பலி

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை(தெய்வானை) மிதித்ததில் இருவர் உயிரிழந்தனர். திடீரென மதம் பிடித்த யானை கோயிலுக்கு வந்திருந்த 2 பேரை மிதித்தது. இதில் யானை பாகனின் உறவினரான சிசுபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த யானைப் பாகன் உதயகுமார் அருகில் உள்ள ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சற்றுமுன் பலியானார்.

Similar News

News March 23, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வே லோகோ பைலட் வேலை! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 23, 2026

சாத்தான்குளம் லாக்கப் டெத் வழக்கில் இன்று தீர்ப்பு

image

சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கை CBI விசாரித்த நிலையில் 3 போலீஸ் உள்பட 100 சாட்சியங்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, கைதானவர்கள் ஜாமின் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய இந்த லாக்கப் டெத் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மதுரை கோர்ட் தீர்ப்பளிக்கிறது.

News March 23, 2026

சாத்தான்குளம் லாக்கப் டெத் வழக்கில் இன்று தீர்ப்பு

image

சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கை CBI விசாரித்த நிலையில் 3 போலீஸ் உள்பட 100 சாட்சியங்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, கைதானவர்கள் ஜாமின் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய இந்த லாக்கப் டெத் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மதுரை கோர்ட் தீர்ப்பளிக்கிறது.

error: Content is protected !!