News May 8, 2025

+2 தேர்வு முடிவுகள்: மாநில அளவில் 2 பேர் முதலிடம்

image

+2 பொதுத்தேர்வில் 2 மாணவர்கள் மாநில அளவில் 599 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். அதேபோல், தாராபுரத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் மகன் ராகுல் என்பவரும் ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.

Similar News

News November 18, 2025

குற்றவாளிகள் நரகத்திலும் தப்ப முடியாது: அமித்ஷா

image

மோடியின் அரசு பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வார்கள் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹரியானாவின் பரீதாபாத்தில் நடத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.

News November 18, 2025

குற்றவாளிகள் நரகத்திலும் தப்ப முடியாது: அமித்ஷா

image

மோடியின் அரசு பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வார்கள் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹரியானாவின் பரீதாபாத்தில் நடத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.

News November 18, 2025

ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்

image

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக NIA நடத்தி வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது போல், டெல்லியில் டிரோன் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்துள்ளன. NIA தற்கொலைப்படை தாக்குதலுக்கு உதவிய ஜாசிர் பிலால் வானியை கைது செய்துள்ளதால், விரைவில் மேலும் சிலர் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!