News September 20, 2024
2 சிறுவர்கள் கொலை.. நரபலி முயற்சி?

வேலூர் குடியாத்தம் அருகே இரு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நண்பனின் குழந்தைகளை யோகித் (5), தர்ஷன் (4) கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி வசந்தகுமார், அடித்துக்கொலை செய்துள்ளார். கோயில் அருகாமையில் இருந்து சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதால் நரபலி முயற்சி நடந்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகித்துள்ளனர். மனைவியை பிரிந்து வாழும் அவர், கடந்த சில நாள்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Similar News
News August 22, 2025
ராசி பலன்கள் (22.08.2025)

➤ மேஷம் – போட்டி ➤ ரிஷபம் – முயற்சி ➤ மிதுனம் – தடங்கல் ➤ கடகம் – அன்பு ➤ சிம்மம் – உயர்வு ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – கடன்தீரல் ➤ தனுசு – மேன்மை ➤ மகரம் – அமைதி ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – ஆதரவு.
News August 21, 2025
TN-க்கு மோடி செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்: விஜய்

PM மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்த விஜய் TN மக்களுக்காக இரு முக்கிய கோரிக்கைகளையும் வைத்துள்ளார். தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாக PM மோடி நினைத்தால், முதலில் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்றார். மேலும், நாள்தோறும் நீட் தேர்வால் நடக்கும் அவலங்களை பேசவே அச்சமாக இருப்பதாக கூறிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News August 21, 2025
தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் 5 விஷயங்கள்

தாம்பத்ய வாழ்க்கையை பின்வரும் விஷயங்கள் பாதிக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்: *வேலை, பிசினஸ், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் தீவிர மனஅழுத்தம் பாலியல் நாட்டத்தை பாதிக்கும் *போதுமான தூக்கம் இல்லாதது உடலையும் உள்ளத்தையும் சோர்வாக்கும் *ஹார்மோன்கள் சமநிலை பாதித்தல் *தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை *உறவில் திருப்தி ஏற்படாத நிலை. சிறந்த தீர்வுக்கு மனநல கவுன்சிலர், பாலியல் மருத்துவரை அணுகவும்.