News August 16, 2024
2 டன் இரும்பு பொருட்கள் திருடிய 4 பேர் கைது

நாங்குநேரி பகுதியில் ரயில்வே இருப்பு பாதை பணிக்காக வைத்திருந்த 2 டன் தளவாட இரும்பு பொருட்களை திருடிய நாங்குநேரி பகுதியை பகுதியைச் மாரிதாஸ், அஜித், திருநெல்வேலியை சேர்ந்த இருதயராஜ், மற்றும் இரும்பு பொருட்களை வாங்கிய செந்தில்குமார் ஆகிய நான்கு பேரை நாகர்கோவில் ரயில்வே போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பொருட்கள் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 11, 2025
குமரி: EB கட்டணம் அதிகமா வருதா?

குமரி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
குமரி: இந்த புகார்களுக்கு இனி Police Station அலைய வேண்டாம்!

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 11, 2025
குமரி: இந்த புகார்களுக்கு இனி Police Station அலைய வேண்டாம்!

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


