News January 2, 2025
2 ஆண்டுகளில் 868 கஞ்சா வியாபாரிகள் கைது

தேனி மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் 2023ஆம் ஆண்டு 166 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 335 பேர். இதேபோல் 2024-ல் 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 533 பேர் என கடந்த 2 ஆண்டுகளில் 399 வழக்குகளில் 868 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News December 1, 2025
தேனி: இந்த புகார்களுக்கு இனி Police Station அலைய வேண்டாம்!

தேனி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 1, 2025
தேனி: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தேனி, போடேந்திரபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவருக்கும், பூவேஷ், கணேசன் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. பூவேஷ், கணேசன் ஆகிய இருவர் குபேந்திரனை போடேந்திரபுரம் பகுதிக்கு அழைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பூவேஷ் குபேந்திரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் இருவர் மீது வழக்குப்பதிவு.
News December 1, 2025
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <


