News January 24, 2025

2ஆவது குரு ஸ்தலத்தை பற்றிய சிறப்பு பார்வை

image

ஆலங்குடி, சுந்தரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தமிழகத்தில் 2ஆவது குரு ஸ்தலமாக நாமபுரீஸ்வரர் கோயில் விளங்குகிறது. அங்கு வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்தி பகவானை வாரந்தோறும் வியாழக்கிழமை தொடர்ந்து 9 முறை தங்கள் ஜாதகத்தை வைத்து பூஜித்து கோயில் உள்பிரகாரத்தில் 27 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தால், ஜாதக ரீதியான தோஷங்கள், திருமண தடைகள், பண கஷ்டம் நீங்குவதாகக் கூறப்படுகிறது. SHARE NOW!

Similar News

News August 27, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.,26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News August 26, 2025

புதுகை: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

image

புதுக்கோட்டை மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 26, 2025

புதுகை: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!