News December 21, 2024
2ஆம் திருமணம் செய்த மனைவிக்கு அரிவாள் வெட்டு

ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் கவுரி. இவருக்கும் வருசநாட்டைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பின்னர் கவுரி 2ஆம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று மாலை தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு கவுரி வந்துள்ளார். அதனை பார்த்த ஈஸ்வரன் கவுரியை அரிவாளால் தாக்க முயன்றார். அதில் கவுரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News March 6, 2026
தேனி:விபத்தில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

ராஜதானி பகுதியை சேர்ந்த வீரணன் என்பவர் அவரது ஆட்டோவில் கூலி வேலைக்கு சென்ற பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவிற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்லாண்டிச்சி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News March 6, 2026
தேனி:விபத்தில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

ராஜதானி பகுதியை சேர்ந்த வீரணன் என்பவர் அவரது ஆட்டோவில் கூலி வேலைக்கு சென்ற பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவிற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்லாண்டிச்சி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News March 6, 2026
தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<


