News March 17, 2024
1966 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக மொத்தம் 1966 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 12095 அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 113 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
விழுப்புரம்: ரயில்வே கேட்டரிங்கில் வேலை! APPLY NOW

விழுப்புரம்: வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு<
News October 25, 2025
விழுப்புரம் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு இன்று(அக்25) தொடங்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 வயது நிரம்பியவர்கள் வயது வரம்பின்றி ரூ.118 விண்ணப்ப கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம் என விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜய சக்தி தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 9442563330, 04146-259467-ஐ அணுகலாம்.
News October 25, 2025
விழுப்புரம்: மளிகை கடையில் குட்கா பறிமுதல்!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆலகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ராமமூர்த்தி என்பவரை விக்கிரவாண்டி போலீசார் நேற்று(அக்.24) கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 3 1/4 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.


