News March 17, 2024

1966 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர் 

image

விழுப்புரம் மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக மொத்தம் 1966 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 12095 அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 113 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

விழுப்புரம்: இலவச தையல் மிஷின் பெறலாம்!

image

விழுப்புரம் மாவட்ட பெண்களே.., விலையில்லா தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண்கள், திருமணமாகாத பெண்கள் தங்கள் பெயரை உரிய சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் இம்மாதம் 20-ஆம் தேதிக்குள் அணுகி, பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News November 11, 2025

விழுப்புரம்: BE படித்தால் சூப்பர் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>>. இதை உடனே அனைவருக்கும் SHARE.

News November 11, 2025

விழுப்புரம்: மாணவரின் விபரீத முடிவு!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய அரசுக் கல்லூரி மாணவ கடந்த நவ.6ஆம் தேதி பைக்கில் ஏரிக்கரை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றோரு பைக்கில் வந்த மூன்று பேர் உரசியபடி செனனர். இதைத் தட்டிக்கேட்ட மாணவரை சாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்தியதால் மனமுடைந்த மாணவர், நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கின்றனர்.

error: Content is protected !!