News August 14, 2024

1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் இணையதளங்களின் வாயிலாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை முன்பாகவே கண்டறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வங்கி அதிகாரி போன்று தொலைபேசியில் அழைத்து வங்கி கணக்கு விவரங்களை கேட்டால் ஒரு போதும் பகிரக்கூடாது என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 23, 2025

கடன் வேண்டுமா? அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News November 23, 2025

திருப்பூரில் கடன் பெற கலெக்டர் அழைப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News November 23, 2025

திருப்பூரில் கடன் பெற கலெக்டர் அழைப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!