News November 8, 2024

192 பேருக்கு கடனுதவி வழங்கிய ராதாகிருஷ்ணன்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பல்பொருள் அங்காடியை, கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, வையாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மினி வேன், 4 பேருக்கு விற்பனையாளர் பணிக்குரிய பணி ஆணை, 194 நபர்களுக்கு 1.92 கோடி ரூபாய் கடனுதவிகளை வழங்கினார். இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News July 11, 2025

காஞ்சியில் விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம்

image

காஞ்சியில் (18 ஜூலை) காஞ்சி, வேலூர்,அரக்கோணம், ராணிப்பேட்டை திருவண்ணாமலை போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில விவசாய மற்றும் வியாபாரிகள் நல சங்க தலைவர் கே.எழில் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு வங்கி கடன், ஏற்றுமதி, மற்றும் ஒப்பந்த விவசாயம் பற்றிய ஆலோசனைகளை வல்லுநர்கள் வழங்க உள்ளனர். 98942 22459 என்ற எண்ணில் கேட்டு பயன்பெறலாம்.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶காஞ்சிபுரத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
▶தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶<>இந்த லிங்கில்<<>> காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!