News April 29, 2025

19 வயது இளைஞர் தற்கொலை: குளித்தலை அருகே சோகம்!

image

குளித்தலை அருகே மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் அனில்குமார்(19). இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை குளித்தலை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

கரூரில் தட்டி தூக்கிய EX அமைச்சர்!

image

முன்னாள் அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பாமக மாவட்ட துணைத் தலைவர் வாசுதேவன், ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், விடுதலைக் களம் தொகுதி செயலாளர் உதயக்குமார் மற்றும் திமுகவைச் சேர்ந்த சிலர் தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News December 26, 2025

கரூரில் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

image

கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், விவசாய மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் பதிவு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சாதாரண பிரிவில் விண்ணப்பித்தவர்கள் தட்கல் பிரிவிற்கு மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.

News December 26, 2025

கரூர்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!