News November 24, 2024

19 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு

image

19 துணை தாசில்தார்களுக்கு தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, கோபி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் – தாலுகா அலுவலகம், பல்லாவரம் தனி வட்டாட்சியர் – நில எடுப்பு, சிறுசேரி, ஸ்ரீபெரும்புதுார், புத்தியப்பன் தலைமை உதவியாளர் – கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மேற்பார்வையாளர் (டாஸ்மாக்) – தாம்பரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Similar News

News November 21, 2025

செங்கல்பட்டு: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>CLICK <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

News November 21, 2025

செங்கல்பட்டு: விமான நிலையத்தில் இலவச அனுமதி நேரம் அதிகரிப்பு

image

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் (PRM), பயணிகளை இறக்கி விட அல்லது ஏற்றிச் செல்ல வாகனங்களில் வருவோருக்கு 10 நிமிட இலவச அனுமதி தற்போது 15 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இது வருகை மற்றும் புறப்பாடு என இரு பகுதிகளும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்கான பாஸ் விமான நிலைய நுழைவு வாயிலில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News November 21, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!