News November 24, 2024
19 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு

19 துணை தாசில்தார்களுக்கு தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, கோபி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் – தாலுகா அலுவலகம், பல்லாவரம் தனி வட்டாட்சியர் – நில எடுப்பு, சிறுசேரி, ஸ்ரீபெரும்புதுார், புத்தியப்பன் தலைமை உதவியாளர் – கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மேற்பார்வையாளர் (டாஸ்மாக்) – தாம்பரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
Similar News
News November 6, 2025
செங்கல்பட்டில் நாளையே கடைசி!

செங்கல்பட்டு மக்களே, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு +2, ITI, டிகிரி போதும். +2 படித்தவர்களுக்கு ரூ.9,600, ITI-ரூ.11,040, டிகிரி-ரூ.12,300, டிப்ளமோ-ரூ.10,900 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கல்வித் தகுதியின் மதிப்பெண் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு <
News November 6, 2025
செங்கல்பட்டில் இன்று கரண்ட் கட்!

செங்கல்பட்டு, இன்று (நவ.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருக்கழுக்குன்றம், முத்திகைநல்லான்குப்பம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், நெரும்பூர், வாயலூர், ஆயப்பாக்கம், விட்டிலாபுரம், நெய்குப்பி, அமிஞ்சிகரை, வீராபுரம், பாண்டூர், விளாகம்,வல்லிபுரம், ஆனுார் & சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி-மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர்!
News November 5, 2025
தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

தாம்பரம் இன்று (நவம்பர்-05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


