News April 16, 2025

187 கிலோ குட்கா கடத்திய ராஜஸ்தான் இளைஞர் கைது

image

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே பொன்னியம்மன் பட்டறை பகுதியில் பெங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் படி பாலு செட்டி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சம ராதா(22) என்பவர் வாகனத்தை சோதனை செய்தபோது 187 கிலோ குட்கா இருந்தது தெரியவந்து. குட்காவை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News August 9, 2025

காஞ்சிபுரம்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

காஞ்சிபுரம் இளைஞர்களே, IT துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, J2EE, Web Designing, Testing என பல்வேறு Course-கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு <>இங்கு கிளிக் செய்யவும்.<<>> நல்ல சம்பளத்தில் IT துறையில் வேலை வேண்டும் நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 9, 2025

காஞ்சிபுரம் வருகை தரும் துணை முதல்வர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆக.13-ம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தரவுள்ளார். அப்போது, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 9, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

image

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!