News April 16, 2025
187 கிலோ குட்கா கடத்திய ராஜஸ்தான் இளைஞர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே பொன்னியம்மன் பட்டறை பகுதியில் பெங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் படி பாலு செட்டி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சம ராதா(22) என்பவர் வாகனத்தை சோதனை செய்தபோது 187 கிலோ குட்கா இருந்தது தெரியவந்து. குட்காவை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News September 17, 2025
சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர்

இன்று (17.09.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், சமூக நீதி நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். உடன் முதன்மை கல்வி அலுவலர் (மு.கூ.பொ) திருமதி.அ.நளினி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் உடன் உள்ளார்.
News September 17, 2025
காஞ்சிபுரம்: போக்குவரத்து கழகத்தில் பயிற்சி வாய்ப்பு

காஞ்சிபுரம் மக்களே சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 2025-2026 ஆம் ஆண்டிற்கான Apprentice பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-2025 ஆண்டுகளில், பொறியியல்,பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் <
News September 17, 2025
காஞ்சிபுரம்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

காஞ்சிபுரம் மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ் 2.வருமான சான்றிதழ் 3.முதல் பட்டதாரி சான்றிதழ் 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் 5.விவசாய வருமான சான்றிதழ் 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ் 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <