News November 15, 2024
17 ஆயிரத்து 986 மனுக்கள் மீது நடவடிக்கை: அமைச்சர்

நிதி மற்றும் காலநிலை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 38 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் 25,186 மனுக்கள் பெறப்பட்டு அதில் 17 ஆயிரத்தி 986 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவுகள் மற்றும் பயன்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News August 8, 2025
குமரி: பட்டதாரிகள் கவனத்திற்கு..201 அதிகாரி வேலை..!

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <
News August 8, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட்.8) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.96 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.21 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.52 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 297 கன அடி, பெருஞ்சாணிக்கு 124 கன அடி நீர்வரத்தும் உள்ளது.
News August 8, 2025
குமரி: ரேஷன் கார்டில் பிரச்சனையா?..குட் நியூஸ்!

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (ஆக.9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற ஏராளமான ரேஷன் சிறப்பு சேவைகள் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துளார். இந்த நல்ல தகவலை ரேஷன் கார்டு வைத்திருக்கும் உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.