News September 14, 2024
164 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ராணிப்பேட்டை ஆர்.காந்தி இன்று (14.09.2024) காவேரிப்பாக்கம் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 164 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.
Similar News
News December 12, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 12, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் அட்டையில் திருத்தமா? சூப்பர் வாய்ப்பு!

ராணிப்பேட்டை, பொது வினியோக திட்டம், மாததொரும் நடக்கிறது. அதன்படி நாளை டிச13 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அலுவலகங்களில் நடக்கவுள்ளது. இதில் ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் (ம) நீக்கல், மொபைல் எண் மாற்றம், புது ரேஷன் கார்டு போன்றவற்றை முகாமில் சரி செய்து மாற்றி தரப்படும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு அலுவலகத்தை அணுகலாம்.
News December 12, 2025
ராணிப்பேட்டை: ரூ.3.5 லட்சம் குட்கா பொருள்.. வசமாக சிக்கினார்!

ராணிப்பேட்டை, காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகள் அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் இருந்தனர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது 326கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவரை அதிரடியாக கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 53 ஆயிரம் ஆகும்.


