News September 14, 2024
164 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ராணிப்பேட்டை ஆர்.காந்தி இன்று (14.09.2024) காவேரிப்பாக்கம் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 164 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.
Similar News
News December 14, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும்- ரூ.96,200 சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <
News December 14, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும்- ரூ.96,200 சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <
News December 14, 2025
ராணிப்பேட்டை: சாப்பிட்டு உறங்கிய நபர் திடீர் மரணம்!

ராணிப்பேட்டை மாவட்டம், தண்டலம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பாத்து வந்தவர் பாஸ்கரபதான் (39). ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம், உணவு சாப்பிட்டு படுத்தவர் காலை வரை எழவில்லை. பின், உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் பாஸ்கரபதான் இந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அரக்கோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


