News September 14, 2024

164 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

image

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ராணிப்பேட்டை ஆர்.காந்தி இன்று (14.09.2024) காவேரிப்பாக்கம் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 164 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.

Similar News

News December 12, 2025

ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News December 12, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் அட்டையில் திருத்தமா? சூப்பர் வாய்ப்பு!

image

ராணிப்பேட்டை, பொது வினியோக திட்டம், மாததொரும் நடக்கிறது. அதன்படி நாளை டிச13 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அலுவலகங்களில் நடக்கவுள்ளது. இதில் ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் (ம) நீக்கல், மொபைல் எண் மாற்றம், புது ரேஷன் கார்டு போன்றவற்றை முகாமில் சரி செய்து மாற்றி தரப்படும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு அலுவலகத்தை அணுகலாம்.

News December 12, 2025

ராணிப்பேட்டை: ரூ.3.5 லட்சம் குட்கா பொருள்.. வசமாக சிக்கினார்!

image

ராணிப்பேட்டை, காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகள் அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் இருந்தனர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது 326கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவரை அதிரடியாக கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 53 ஆயிரம் ஆகும்.

error: Content is protected !!