News October 24, 2024
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.
Similar News
News December 10, 2025
ராசி பலன்கள் (10.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 10, 2025
234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் காங்கிரஸ்

2026 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் அக்கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதற்கான கட்டணமில்லா படிவத்தை நாளை முதல் டிச.15-ம் தேதி வரை சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்த படிவத்தை டிச.15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
News December 10, 2025
TN அரசுடன் ₹4,000 கோடிக்கு ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

தமிழக அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ₹4,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழக அரசுடன் இணைந்து திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றை ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும். இது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இளம் படைப்பாளிகளுக்கு தேவையான ஊக்கத்தையும் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


