News March 28, 2024
16 வயது சிறுமிக்கு மிரட்டல் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். காதலிக்க மறுத்தால் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை தவறாக பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
அரியலூர் மாவட்டத்தின் மழை அளவு!

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விபரம்: அரியலூரில் 0.4MM, திருமானூரில் 2MM, ஜெயங்கொண்டத்தில் 10MM, செந்துறையில் 1.2MM, ஆண்டிமடத்தில் 4.6MM, குருவாடியில் 3.5MM, சுத்தமல்லி நீர் தேக்கத்தில் 5MM மழையும் பெய்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 18, 2025
அரியலூர் மாவட்டத்தின் மழை அளவு!

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விபரம்: அரியலூரில் 0.4MM, திருமானூரில் 2MM, ஜெயங்கொண்டத்தில் 10MM, செந்துறையில் 1.2MM, ஆண்டிமடத்தில் 4.6MM, குருவாடியில் 3.5MM, சுத்தமல்லி நீர் தேக்கத்தில் 5MM மழையும் பெய்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (நவ.17) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


