News March 26, 2024
15306 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வை 15306 பேர் 71 தேர்வு மையங்களில். எழுதுகின்றனர் தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதியுடன் முடிகிறது தேர்வு பணியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மேலும் தேர்வுகளில் எவ்வித முறைகேடுகள் நடக்காத வண்ணம் நிலையான பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Similar News
News November 16, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.15) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 16, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு 10 மணி முதல் நாளை (நவ.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தங்களது புகாரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 16, 2025
திருவாரூர். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாரத் கல்லூரியில் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆட்சியர் மோகனசந்திரன்,சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் தலைவர் இளையராஜா, பார்வையிட்டு மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


