News March 26, 2024
15306 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வை 15306 பேர் 71 தேர்வு மையங்களில். எழுதுகின்றனர் தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதியுடன் முடிகிறது தேர்வு பணியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மேலும் தேர்வுகளில் எவ்வித முறைகேடுகள் நடக்காத வண்ணம் நிலையான பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Similar News
News September 25, 2025
திருவாரூரில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்று (செப்.25) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 25, 2025
திருவாரூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
News September 25, 2025
திருவாரூர்: கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து அறிவிப்பு

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-Yasasvi-Top class education in schools for OBC,EBC and DNT students கல்வி உதவித்தொகை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் விண்ணப்பத்து பயன்பெறலாம் எனவும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.