News August 9, 2024
அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 17, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிப்பு

பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகம் முழுவதும் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *வீட்டில் மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். *உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனே அகற்ற வேண்டும். *எர்த் பைப்பை குழந்தைகள், விலங்குகள் தொடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். *மின் கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும். SHARE
News November 17, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிப்பு

பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகம் முழுவதும் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *வீட்டில் மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். *உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனே அகற்ற வேண்டும். *எர்த் பைப்பை குழந்தைகள், விலங்குகள் தொடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். *மின் கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும். SHARE
News November 17, 2025
பிரதமர், முதலமைச்சர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய அரசின் தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? இதுகுறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பிரமதர், ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிஞ்சுக்க, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.


