News March 17, 2024

பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

image

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து  பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News December 10, 2025

நாமக்கல்: பிரசித்தி பெற்ற நிகழ்வின் முக்கிய தகவல்!

image

நாமக்கல் பிரசித்தி பெற்ற, அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்
ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழாவான வருகிற (19.12.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 05 மணி முதல் 10 மணி வரை 1,00,008 வடைமாலை அலங்காரமும், காலை 11.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் செய்து, மதியம் 1.00 மணிக்கு தங்க கவச அலங்காரம் பூட்டப்பட்டு பூஜை நடைபெறும்
என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

News December 10, 2025

நாமக்கல்லில் தமிழிசை விழா

image

நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் வளாகத்தில் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக தமிழிசை விழா – 2025 வரும் டிசம்பர் (20.12.2025) சனிக்கிழமை மாலை 04.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அரசு அலுவலர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

News December 10, 2025

நாமக்கல்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

நாமக்கல் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே<> கிளிக் செய்து Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!