News March 17, 2024
பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 22, 2025
நாமக்கல் : செயல்படாத தொலைபேசி எண்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜா முகமது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலர் துர்காமூர்த்திக்கு கடந்த 17ஆம் தேதி மனு கொடுத்துள்ளார் அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4251997 என்ற எண் செயல்படவில்லை இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறும் மனு கொடுத்துள்ளார்
News November 22, 2025
நாமக்கல் : செயல்படாத தொலைபேசி எண்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜா முகமது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலர் துர்காமூர்த்திக்கு கடந்த 17ஆம் தேதி மனு கொடுத்துள்ளார் அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4251997 என்ற எண் செயல்படவில்லை இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறும் மனு கொடுத்துள்ளார்
News November 22, 2025
நாமக்கல் : செயல்படாத தொலைபேசி எண்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜா முகமது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலர் துர்காமூர்த்திக்கு கடந்த 17ஆம் தேதி மனு கொடுத்துள்ளார் அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4251997 என்ற எண் செயல்படவில்லை இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறும் மனு கொடுத்துள்ளார்


