News March 17, 2024
பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 18, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை (நவ.19) புதன் இரவு 07:45க்கு செல்லும் என்பதால் நாமக்கல் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
News November 18, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை (நவ.19) புதன் இரவு 07:45க்கு செல்லும் என்பதால் நாமக்கல் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
News November 18, 2025
நாமக்கல்: நாளை மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம், பள்ளிபாளையம், ஏமப்பள்ளி, புதன்சந்தை, குமாரபாளையம், மல்லூர், விட்டம்பாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெடியரசன்பாளையம், காடச்சநல்லூர், ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை, இறையமங்கலம், இராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், குருசாமிபாளையம், ஆகிய பகுதிகளில் இருக்காது. ஷேர் பண்ணுங்க! மக்களே


