News March 17, 2024
பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 3, 2025
நாமக்கல்: மாற்றம் இன்றி நீடிக்கும் முட்டை விலை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆக நீடித்து வருகின்றது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆகவே நீடிக்கின்றது. குளிர்காலம் (ம) வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உச்ச நிலையில் நீடித்து வருகின்றது
News December 3, 2025
நாமக்கல்: மாற்றம் இன்றி நீடிக்கும் முட்டை விலை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆக நீடித்து வருகின்றது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆகவே நீடிக்கின்றது. குளிர்காலம் (ம) வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உச்ச நிலையில் நீடித்து வருகின்றது
News December 3, 2025
நாமக்கல்: மாற்றம் இன்றி நீடிக்கும் முட்டை விலை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆக நீடித்து வருகின்றது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆகவே நீடிக்கின்றது. குளிர்காலம் (ம) வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உச்ச நிலையில் நீடித்து வருகின்றது


