News March 17, 2024
பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 1, 2025
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு எம்பி வாழ்த்து

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அருள்மொழி இன்று பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து எம்பி ராஜேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி சந்தித்து மருத்துவ துறையில் ஆற்றிய பணிக்கு வாழ்த்தினை தெரிவித்தனர்.
News December 1, 2025
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு எம்பி வாழ்த்து

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அருள்மொழி இன்று பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து எம்பி ராஜேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி சந்தித்து மருத்துவ துறையில் ஆற்றிய பணிக்கு வாழ்த்தினை தெரிவித்தனர்.
News December 1, 2025
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு எம்பி வாழ்த்து

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அருள்மொழி இன்று பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து எம்பி ராஜேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி சந்தித்து மருத்துவ துறையில் ஆற்றிய பணிக்கு வாழ்த்தினை தெரிவித்தனர்.


