News March 17, 2024
பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 17, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்கள்

நாமக்கல் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளபடி, நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள்,
நாமக்கல்: SSI. திரு. பாலசந்தர் (94981-69138), வேலூர்: SSI. திரு. ரவி (94981-68482), இராசிபுரம்: SSI. திரு. சின்னப்பன் (94981-69092), தி.கோடு (பள்ளிபாளையம்): HC. திரு. வெங்கடாசலம் (94981-69150), திம்மிநாயக்கன்பட்டி: SSI. திரு. கணசேகரன் (94981-69073), குமாரபாளையம்: PC. திரு. பிரகாஷ் (86107 00125).
News November 17, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்கள்

நாமக்கல் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளபடி, நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள்,
நாமக்கல்: SSI. திரு. பாலசந்தர் (94981-69138), வேலூர்: SSI. திரு. ரவி (94981-68482), இராசிபுரம்: SSI. திரு. சின்னப்பன் (94981-69092), தி.கோடு (பள்ளிபாளையம்): HC. திரு. வெங்கடாசலம் (94981-69150), திம்மிநாயக்கன்பட்டி: SSI. திரு. கணசேகரன் (94981-69073), குமாரபாளையம்: PC. திரு. பிரகாஷ் (86107 00125).
News November 17, 2025
நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

நாமக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


