News February 27, 2025
ஒழுங்கீனமாக செயல்பட்டால் 14 வகை தண்டனை

பொதுத்தேர்வில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, 14 வகை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பிட் வைத்திருந்தாலோ (அ) விடைத்தாள் பறிமாற்றத்தில் ஈடுபட்டாலோ, தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்கள் திறமையை நம்பி நன்றாக தேர்வை எழுதுங்கள்..
Similar News
News April 14, 2026
முடி கொட்டுதா? இந்த சீப்பை யூஸ் பண்ணுங்க

சரியான சீப்பை பயன்படுத்தவில்லை என்றால் கூட முடி உதிர்வு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உங்களுக்கு ஏற்ற சீப்பு எது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். ➤சுருள் முடி – Wooden comb ➤மென்மையான முடி – Boar Bristle Hair Brush. ➤அடர்த்தியான மற்றும் நார் போன்ற முடி – Boar + Nylon Pin கொண்ட Hairbrush ➤நீண்ட & நேரான கூந்தலுக்கு – Paddle HairBrush. இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.
News April 14, 2026
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறீர்களா?

வேலை காரணமாகவோ, நீண்ட பயணத்தின் போதோ சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் எவ்வளவு பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா? *தொடர்ந்து நீங்கள் இதுமாதிரி செய்யும்போது, நாளடைவில் அழுத்தம் காரணமாக சிறுநீர்ப்பை தசைகளும், இடுப்பு தசைகளும் வலுவிழக்கும். *சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். *சிறுநீரகம் செயலிழக்கலாம். *கற்கள் உண்டாகும். ஆகவே, இனிமேல் அடக்கி வைக்காதீங்க, தவிர்க்க முயற்சியுங்கள். SHARE IT
News April 14, 2026
தமிழக தேர்தல்… தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் (ஏப்.16) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெறும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கட்சி பிரதிநிதிகளின் முன்பு தேர்தல் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொள்வார்கள்.


