News May 15, 2024
CAA சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் 14 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியுள்ளது உள்துறை அமைச்சகம். குடியுரிமை வேண்டி விண்ணப்பித்து, இந்தியாவில் அகதிகளாக வசித்துக் கொண்டிருக்கும் 14 பேருக்கு உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கினார். CAA சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது முதன்முறையாக CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
வரலட்சுமி நோன்பில் பெண்கள் இவற்றை செய்யக்கூடாது!

தீர்க்க சுமங்கலியாக வாழ கடைபிடிக்கப்படும் வரலட்சுமி நோன்பில் பெண்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள் உண்டு: தலைமுடியை கட்டாமல் Loose Hair-ல் பூஜை செய்யக்கூடாது ★மனதில் சஞ்சலத்துடன் பூஜை செய்ய கூடாது ★இரவல் அல்லது கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் ★கசப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பாயாசம் வீட்டில் கண்டிப்பாக செய்ய வேண்டும் ★அம்மனின் உடைகள் வெள்ளை கறுப்பு நிறத்தில் இருக்கக்கூடாது.
News August 8, 2025
வரும் 28ம் தேதி முதல் துலீப் டிராபி.. இவர்கள் தான் கேப்டன்

2025 துலீப் டிராபி தொடர் பெங்களூருவில் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. வடக்கு மண்டலத்திற்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மண்டலம்- துருவ் ஜுரெல், கிழக்கு மண்டலம்- இஷான் கிஷண், தெற்கு மண்டலம்- திலக் வர்மா, மேற்கு மண்டலம்- ஷர்துல் தாகூர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாராவது தேசிய அணிக்காக விளையாட சென்றால், அவர்களுடைய கேப்டன் பொறுப்பு மற்றவர்களால் நிரப்பப்படும்.
News August 8, 2025
இடுப்பு வலியை நீக்கும் சலபாசனம்

✦கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ✦மலச்சிக்கல் தீரும். ✦15-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். ✦முதுகெலும்பு வலுப்பெறும். ✦இடுப்பு வலி நீங்கும். ✦வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும். ✦ஜீரண உறுப்புகள் நன்கு வேலைசெய்யும். ✦இதயக்கோளாறு, உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.