News March 13, 2025

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பா

image

தாம்பரம் அருகே கார் ஓட்டுநரின் மகள் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அவரின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால்,அதே தெருவில் உள்ள அவரது பெரியப்பா வீட்டிற்கு சென்று, வீட்டுப்பாடங்கள் செய்து வந்தார்.கடந்த 8ம் தேதி, சிறுமி பள்ளி முடிந்து பெரியப்பா வீட்டிற்கு சென்ற போது அவளது பெரியப்பா சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இதையடுத்து அவரை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

Similar News

News March 7, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று தனது பைக்கில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோதி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த இளைஞருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

News March 7, 2026

செங்கல்பட்டு அருகே பயங்கர விபத்து… கர்ப்பிணி உயிரிழப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த்தில் அதிவேகமாக சென்ற கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாசுதேவன் மற்றும் நிறைமாத கர்ப்பிணி மோனிகா ஆகியோர் காயமடைந்தனர்.இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் கர்ப்பிணியான வாசுதேவன் மனைவி மோனிகா உயிரிழந்தார்.காரை ஓட்டிய விக்னேஸ்வரனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News March 7, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

image

செங்கல்பட்டு நேற்று (06.03.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!