News September 20, 2024
14 மீனவர்கள் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஜெகதாபட்டினம் மீனவர்கள் 14 பேர் 3 விசைப்படகுகளில் எல்லை தாண்டி வந்தாக கூறி கடந்த 8 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், அக்டோபர் இரண்டு வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 14 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News May 8, 2025
தமிழக வனத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <
News May 7, 2025
இனி APPல அரசு அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்

புதுக்கோட்டை பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.
News May 7, 2025
புதுகை: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <