News February 2, 2025
14 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது

கோவையில் கட்டிடம் கட்டும் இரும்பு கம்பியை வைத்து, ஒரே நாளில் 14 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார். மீண்டும் திருட்டில் ஈடுபட நோட்டமிட்ட போது மடக்கி பிடித்த போலீசார், கொள்ளை அடித்த பணத்தில் மது அருந்தி விட்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. பணம் மற்றும் செல்போன் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 2, 2026
FLASH: கோயம்புத்தூருக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை உப்பிலிபாளையம் மற்றும் சித்ரா பகுதியில் உள்ள பழைய, புதிய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு இன்று மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் (ம) காவல்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
News March 2, 2026
கோவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

கோவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
கோவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

கோவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


