News April 29, 2025

14 தனிப்பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்

image

எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வந்த ஜெயக்குமார், மல்லி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி டவுன் காவல் நிலைய தலைமை காவலர் சண்முகராஜ், மாரனேரி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், மாரனேரி காவல் நிலைய தலைமை காவலர் கார்த்தி, சிவகாசி டவுன் காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் திருத்தங்கல்லுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

Similar News

News November 22, 2025

விருதுநகர்: பள்ளி வாசலுக்கு சென்ற பெண்ணுக்கு கத்தி குத்து

image

நரிக்குடி பள்ளிவாசல் அருகே வசிப்பவர் அரவிந்தன். இவரது மனைவி கெட்சியா (எ ) அஞ்சலி 22. உடல்நிலை சரியில்லாததால் நேற்று பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்றார். அங்கு அசரத்தாக அப்துல் அஜீஸ் 34, இருந்தார். மந்திரித்த போது திடீரென அஞ்சலியை கத்தியால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தினார். அலறியபடி வெளியில் ஓடி வந்தார். அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்துல் அஜீஸை போலீசார் விசாரிகின்றனர்.

News November 22, 2025

நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.26 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.26 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!