News February 17, 2025

13,600 நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த 13,600 நபர்களுக்கு 7.66 கோடியில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், சிகிச்சை முடிந்தும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

Similar News

News November 23, 2025

களைகட்டும் திருவண்ணாமலை!

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று இரவு பிடாரி அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News November 23, 2025

தி.மலை:இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

தி.மலை: உங்க போன் தொலைஞ்சா- இத பண்ணுங்க!

image

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <>இங்கு கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!