News February 17, 2025
13,600 நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த 13,600 நபர்களுக்கு 7.66 கோடியில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், சிகிச்சை முடிந்தும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 22, 2025
தி.மலை: உங்க போன் தொலைஞ்சா- இத பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News November 22, 2025
தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News November 22, 2025
தி.மலை: இலவச பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

திருவண்ணாமலை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


