News February 17, 2025
13,600 நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த 13,600 நபர்களுக்கு 7.66 கோடியில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், சிகிச்சை முடிந்தும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 15, 2025
தி.மலை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

தி.மலை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 15, 2025
தி.மலை: இலவசமா காசிக்கு போக செம வாய்ப்பு!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை தி.மலை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது <
News September 15, 2025
தி.மலையில் புதிய சுற்றுலா தலம்!

தி.மலை மக்களே, வனப் பகுதிகள், மலைப் பகுதிகளில் இயற்கையை கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதில், தற்போது போளூர் மலைப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் டிரெக்கிங் செல்லலாம். இந்த பயணம் ரேணுகாம்பாள் கோயில் முதல் ஜவ்வாது மலை குள்ளாறு குகைகள் வரை செல்கிறது. டிரெக்கிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க