News March 26, 2025
1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருப்பத்தூர்!

ஏலகிரியில் பள்ளிக்கூடத்து இராமசாமி என்பவரின் சொந்தமான இடத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டது. அதில் திருப்பத்தூரை பகைவர்கள் முற்றுகையிட்டபோது அதை எதிர்த்து தாயலூரைச் சேர்ந்த மழப்பையன் என்ற வீரன் போரிட்டு மாண்டான் என்ற செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது. எனவே 1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பத்தூர் என்று வழங்கப்பட்ட பெயர் இன்றும் தொடர்வதாக கூறப்படுகிறது.
Similar News
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


